கல்லூரி: செய்தி
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வருகிறது பாலியல் கல்வி: மத்திய அரசின் புதிய முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்குமா?
மத்திய அரசின் உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விரிவான பாலியல் கல்வி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களே அலர்ட்! மாற்றுச் சான்றிதழை (TC) புதுப்பிக்க இந்த 5 டாக்குமெண்ட்ஸ் கண்டிப்பா வேணும்!
இடமாற்றச் சான்றிதழைப் புதுப்பிப்பது, தேவையான ஆவணங்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு கடினமான வேலையாகத் தோன்றலாம்.
நீட் மறுதேர்வால் தள்ளிப்போகிறதா தமிழக பொறியியல் கலந்தாய்வு? அமைச்சர் வெளியிட்ட முக்கியத் தகவல்
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை (TNEA 2026) கலந்தாய்வு தேதிகள் திட்டமிட்டபடி தொடங்காமல், சில நாட்கள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்கக (DOTE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
TNEA2026 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம்!
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் (BE/BTech) சேர விரும்புவோருக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) விண்ணப்பப் பதிவு நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை மாணவர் சேர்க்கை மையம் அறிவித்துள்ளது.
வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1,000! சட்டப்பேரவையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் விஜய்
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர் விஜய், முந்தைய அரசுகளால் தொடங்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் தற்போதைய அரசிலும் தடையின்றித் தொடரும் என்று மிகத்தெளிவாக அறிவித்தார்.
ஐஐடி மெட்ராஸின் புதிய பிஎஸ் படிப்பு! வயது வரம்பு இல்லை, நுழைவுத் தேர்வு அவசியமில்லை; உடனே விண்ணப்பிங்க?
சென்னை ஐஐடி, மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்காக பிஎஸ் இன் மேனேஜ்மென்ட் மற்றும் டேட்டா சயின்ஸ் என்ற புதிய இளங்கலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய மாணவர்களுக்கு அடோப் வழங்கும் இன்ப அதிர்ச்சி: போட்டோஷாப் மற்றும் ஏஐ கருவிகள் இனி இலவசம்!
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் வியாழக்கிழமை (பிப்ரவரி 19), உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான அடோப் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாணவர்களுக்கும் ஆதார் போல ஒரு கார்டு; கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் APAAR ID; நன்மைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
மத்திய கல்வி அமைச்சகம் 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய APAAR (Automated Permanent Academic Account Registry) என்பது மாணவர்களுக்கான ஒரு பிரத்யேக டிஜிட்டல் அடையாள அட்டையாகும்.
சமூகத்தைப் பிளவுபடுத்தும் விதிகள்? யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை! பொதுப்பிரிவு மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் அறிவித்த ஜாதி பாகுபாடு தடுப்பு மற்றும் சமத்துவத்திற்கான புதிய விதிகளை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜனவரி 29) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
யுஜிசியின் புதிய பங்கு விதிமுறைகள் என்ன; அவை ஏன் சர்ச்சைக்குரியவை?
பல்கலைக்கழக மானிய குழு (UGC), உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகள், 2026 ஐ ஜனவரி 13 அன்று அறிவித்தது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்க அதன் 2012 பாகுபாடு எதிர்ப்பு விதிமுறைகளைத் திருத்தியது.
#ShameOnUGC; சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! UGCயின் புதிய ஈக்விட்டி விதிகள் பொதுப்பிரிவினருக்கு எதிரானதா?
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல் ஒழுங்குமுறைகள், 2026 (Promotion of Equity in Higher Education Institutions Regulations, 2026) என்ற புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
மாணவர்களே, பெற்றோர்களே அலெர்ட்; இதையெல்லாம் தெரியாம வெளிநாட்டுக்கு படிக்க போகாதீங்க!
2026 ஆம் கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு மேற்படிப்பிற்கு அனுப்பத் திட்டமிடும் இந்தியப் பெற்றோர்களின் முன்னுரிமைகள் தற்போது மாறியுள்ளன.
இனி யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்புகள் இருக்காதா? மத்திய அரசின் 'விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன்' மசோதாவின் முழு விபரம்
இந்திய உயர்கல்வித் துறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) ஆகியவற்றை மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
+2வில் 75% எடுத்த மாணவிகளுக்கு மாதம் 12,500 உதவித்தொகை; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்
கோடக் மஹிந்திரா குழுமம் மற்றும் கோடக் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவிகளுக்கு உதவும் வகையில் கோடக் கன்யா கல்வி உதவித்தொகை 2025-26 (Kotak Kanya Scholarship 2025-26) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்துக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உயர்கல்வித் துறை உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்குமாறு உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
டித்வா புயல் எச்சரிக்கை: கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டித்வா புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சனிக்கிழமை (நவம்பர் 29) கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்கப்படும்; உத்தரப்பிரதேச முதல்வர் அறிவிப்பு
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று திங்கட்கிழமை (நவம்பர் 10) அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 7 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல்!
கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவரை மூன்று மர்ம நபர்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் தனியார் கல்லூரி விடுதி சம்பவத்தில் சிலர் உயிரிழந்ததாக வதந்தி பரப்புபவர்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, சிலர் உயிரிழந்ததாகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்கள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே மாந்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கனமழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு: எந்தெந்த ஊர் தெரியுமா?
தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக். 22) மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரூ பொறியியல் கல்லூரியில் சீனியர் மாணவியை பலாத்காரம் செய்த ஜூனியர் மாணவன் கைது
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்கள் கழிப்பறையில் சீனியர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயது பொறியியல் மாணவர் ஜீவன் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100% கட்டண விலக்கு: கவர்னர் ஒப்புதல்
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கல்விக் கட்டண விலக்கு அளிக்கும் திட்டத்திற்கு ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
கேம்பஸ் வேலைவாய்ப்பை விட எக்ஸ் தளத்தில் அதிகம் சம்பாதிக்கும் மாணவர்; வைரலாகும் பதிவு
தனது கல்லூரி வேலைவாய்ப்பில் கிடைக்கும் சராசரி சம்பளத்தை விட, சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தின் வருவாய் பகிர்வு திட்டத்தில் அதிக பணம் சம்பாதிப்பதாகக் கூறி, 21 வயது பொறியியல் மாணவர் கனவ் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.
மாணவர்களே அலெர்ட்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு காலக்கெடு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
NIRF தரவரிசைப் பட்டியல் 2025: தேசிய அளவில் டாப் 10 இடங்களை பிடித்துள்ள தமிழக கல்லூரிகளின் பட்டியல்
மத்திய அரசின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025 க்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளுக்கு 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு
தமிழக அரசின் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை. இன்ஜினியரிங் பாடத்திட்டம் மேம்பாடு: புதிய பாடங்கள், வெளிநாட்டு மொழிகள் கட்டாயம்
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
டாக்கா பள்ளி மீது மோதிய வங்கதேச விமானப்படை ஜெட் விமானம்; குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர்
டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி மீது திங்கள்கிழமை F-7 BGI என அடையாளம் காணப்பட்ட பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் மோதியது.
ஐஐடி கரக்பூர் 'கேம்பஸ் தாய்மார்கள்' திட்டத்தை அறிவித்துள்ளது: யார் அவர்கள்?
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கரக்பூர், துன்பத்தில் உள்ள மாணவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், வழிகாட்டுதலையும் வழங்குவதற்காக "Campus Mothers" என்ற தனித்துவமான முயற்சியைத் தொடங்க உள்ளது.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்கள் அதிகரிப்பு; உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்
உயர்கல்வி அணுகலை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, 2025-26 கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20% அதிகரிக்கப்படும் என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே.. நாளை (ஜூன் 6) தான் கடைசி; விண்ணப்பிக்க மறந்து விடாதீர்கள்
தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு செயல்முறை வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 6) முடிவடைகிறது.
இந்தியாவில் 2025இல் கேம்பஸ் இன்டெர்வியூ வேலைவாய்ப்பு 24 சதவீதம் வளர்ச்சி
2025 ஆம் ஆண்டில் கேம்பஸ் இன்டெர்வியூ வேலைவாய்ப்பு எனும் கல்லூரி வளாக வேலைவாய்ப்புகள் வலுவான மீட்சியைக் காட்டியுள்ளன,.
கல்லூரி மாணவர்களில் யார் யாருக்கு தமிழக அரசின் லேப்டாப் கிடைக்கும்? வெளியான புது தகவல்
தமிழக அரசு தனது 2025-2026 பட்ஜெட் அறிவிப்பின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் விசா ரத்து; வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
முறையான அறிவிப்பு இல்லாமல் வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் கல்வித் திட்டங்களை நிறுத்துவது குறித்து இந்திய மற்றும் பிற சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்கா ஒரு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறந்து வைத்த முதல்வர்: எங்கே தெரியுமா?
தமிழகத்தில் உயர்கல்வியை வலுப்படுத்தும் வகையில், 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 26) தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
கலை அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின் திறப்படுவது எப்போது? அரசு அறிவிப்பு
தமிழ்நாடு உயர்கல்வித் துறை, 2025-26 கல்வியாண்டு தொடங்குவதைக் குறிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் ஜூன் 16 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
433 ஆண்டுகால கல்வி நிறுவன வரலாற்றில் முதல்முறையாக கட்டிடத்திற்கு பெண்ணின் பெயரை வைத்த டப்ளின் டிரினிட்டி கல்லூரி
கல்வி நிறுவனம் தொடங்கி 433 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, டப்ளின் டிரினிட்டி கல்லூரி ஒரு கட்டிடத்திற்கு ஒரு பெண்ணின் பெயரை சூட்டியுள்ளது.
கனடாவின் புதிய விசா விதிகள்: ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கலாம்
கனடாவில் சமீபத்தில் மாற்றப்பட்ட குடியேற்ற விதிமுறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கப்படலாம்.
காம்பஸில் குத்தப்பட்டு, நிர்வாணமாக்கட்டு..:கேரள நர்சிங் கல்லூரியில் ராகிங் கொடுமை
கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் ஒரு பயங்கரமான ராகிங் சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூன்று முதலாமாண்டு மாணவர்கள், கோட்டயம் காந்திநகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.